08.01.2025
அதிகாரம் - 14 - ஒழுக்கமுடைமை - குறள் 139:
விளக்கம்:
தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்
Those who study propriety of conduct will not speak evil, even forgetfully