News & Events

  • THIRUKKURAL
  • 24.03.2025

    அதிகாரம் - 23 - ஈகை - குறள் 228

    ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்

    விளக்கம்:

    ஏழை எளியோர்க்கு எதுவும் அளித்திடாமல் ஈ.ட்டிய பொருள் அனைத்தையும் இழந்திடும் ஈ.வு இரக்கமற்றோர், பிறர்க்கு வழங்கி மகிழ்வதில் ஏற்படும் இன்பத்தை அறியமாட்டாரோ?

    Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?