News & Events

  • THIRUKKURAL
  • 08.01.2025

    அதிகாரம் - 14 -  ஒழுக்கமுடைமை - குறள் 139:

    ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய வழுக்கியும் வாயாற் சொலல்

    விளக்கம்:

    தவறியும்கூடத் தம் வாயால் தகாத சொற்களைச் சொல்வது ஒழுக்கம் உடையவர்களிடம் இல்லாத பண்பாகும்

    Those who study propriety of conduct will not speak evil, even forgetfully